நம் பார்வைக் கோணம் நம் உணர்வுகளை எப்படி மாற்றுகிறது என stephen covey தரும் உதாரணம் அவர் வரிகளில் ( அதன்பிறகு என் அனுபவம்)
ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். பலர செய்திதாள் படித்தவாறும் வேடிக்கை பாரத்தவாறும் கண்மூடியும் அமைதியாக இருந்தனர் அழகான பயணம்
அப்போது ஓருவர் சில குழந்தைகளுடன் ஏறினார் அமைதியே போய்விட்டது குழந்தைகள் சேட்டை அழுகை பிறரது பேப்பரை இழுப்பது என செம டார்ச்சர். காட்டுமிராண்டிகள் எரிச்சலுடன் அவரிடம் சொன்னேன் குழந்தைகள் இடைஞ்சலை கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?
அவர் சொன்னார் தப்புதான் ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை அவர்களது தாயார் சற்றுமுன் இறந்துவிட்டார் மனம்கலங்கிப்போய் இருக்கிறோம் இந்த,சூழலை கையாள என்னாலும் முடியவில்லை அவர்களாலும் முடியவில்லை
இதைக்கேடடு ஆடிப்போனேன் அதுவரை காட்டுமிராண்டிகளாக தெரிந்தவர்கள் தற்போது பரிதாபத்துக்கு உரியவர்களாக மாறினர் அதன்பின் அவர்கள் செய்கை எரிச்சலூட்டவில்லை.
-படித்தது
No comments:
Post a Comment