கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி-புறப்பொருள் வெண்பா மாலைகல் என்றால் மலை, மண்-சமவெளி,வாள்-ஏர் முனை.மலை மட்டும் இருந்த ஊரில் ஏர்முனையில் நிலத்தை சீர்படுத்தி வயலாக்கினார்கள். உழவர் பெருமையைக் குறிக்கும் வகையில் சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment