கோலப்பொடி
Monday, 22 March 2021
சுஜாதா
விமலா எழுந்ததும்
அந்த இரண்டு இளைஞர்களும் எழுந்தார்கள்.அவள் நடந்ததும் நடந்தார்கள்.நின்றதும் நின்றார்கள்.ரொம்ப விசுவாசமான இளைஞர்கள்.வீட்டுக்கு சென்றதும் பிஸ்கட் போடவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்..
-சுஜாதா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment