இரவுதோறும் எனைத் தேடி விரைந்து வந்து கூத்தாடுகின்ற கொசுவைப் போன்ற நண்பரே சற்று நில்லும்
கடித்து இரத்தம் குடிக்க விரும்பின் கடித்துக் கொள்க!
குடித்து மகிழ்க ஆனால்
கடிக்கும் முன் நடிப்புக்காக என்னை வாழ்த்திப் பாடுகின்ற நீண்ட பாடலை நிறுத்தி விடுக.
-சுஜாதா மேற்கோள் காட்டிய கவிதை
No comments:
Post a Comment