Saturday, 8 October 2022

சேரவஞ்சி


பேச்சு
இருவரில் ஒருவரையாவது காயப்படுத்தக்கூடிய
வல்லமை பெற்றது.
மௌனம்
இருவரில் ஒருவரையாவது
ஆற்றுப்படுத்தக்கூடிய
வல்லமை பெற்றது.

-சேரவஞ்சி

No comments:

Post a Comment