Tuesday, 11 October 2022

காந்தி


ஒரு பொருளை சம்பாதித்த முறையை கொண்டே அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். 

வன்முறையினால் பெற்ற பொருளை அதே வன்முறையினால்தான் காப்பாற்ற முடியும்.

சத்தியத்தின் மூலம் பெற்றதை சத்தியத்தைக் கொண்டே காக்க முடியும். 

சத்தியத்தைக் கைவிட்ட பிறகு அதைத் தக்க வைத்துக்கொள்ள சத்தியாகிரகத்தில் மாயாஜாலம் எதுவும் இல்லை! 

                        - 'தென் ஆப்பிரிக்க சத்தியாக்கிரகம்' நூலில் மோகன்தாஸ் கரம்சந் காந்தி

No comments:

Post a Comment