''ஒன்றையும் கேட்காதே; கைம்மாறாக ஒன்றை யும் விரும்பாதே
;. நீ கொடுக்க வேண்டியதைக் கொடு; அது உன்னிடத்தில் திரும்பி வரும்.
ஆனால் இப்பொழுது அதைப்பற்றி நினைக்காதே.
அஃது ஆயிரம் மடங்கு அதிகரித்துத் திரும்பி வரும்.-ஆனால் கவனம் அதன்மேல் இருக்கக் கூடாது.
ஆயினும் கொடுக்கும் சக்தி உனக் கிருக்கட்டும். கொடுக்க மாத்திரம் செய். ஜீவிய காலம் முழுமையும் ஈகையே என்று அறிந்து கொள்
. நீ கொடுக்கும்படி இயற்கை உன்னைப் பலவந்தம் செய்யும். ஆகையால் மனப்பூர்வ மாய்க் கொடு."
சுப்பிரமணிய சிவம்
No comments:
Post a Comment