Friday, 17 May 2024

மொழியைக் கற்பது மேல்மனத்தின் செயல்பாடு அல்ல. ஆழ் மனத்தின் பங்களிப்பு. நாம் எந்த மொழியை முதலில் கற்கிறோமோ அந்த மொழியை ஆழ்மனத்திலிருந்து நாம் பேசுவதால் எளிதில் எதிர்வினை ஆற்ற முடிகிறது. ஆனால் இரண்டாவதாக கற்றுக் கொள்கிற மொழியை நாம் மேல்மனத்திலிருந்து பேசுகிறோம். அதன் காரணமாக முதலில் கற்ற மொழியில் சிந்தித்து பின்னர் மொழி பெயர்த்து அந்த இரண்டாவது மொழியில்உரையாற்றுகிறோம்-இறையன்பு

No comments:

Post a Comment