'மரணம் பற்றிய வதந்தி' என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை
"திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்
எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
"இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!"
- நா. முத்துகுமார்
No comments:
Post a Comment