Monday, 31 May 2021

நா.பார்த்தசாரதி

மனிதர்கள் தனித்தனியே நல்லவர்களாக இருக்கிறார்கள்.தனித்தனியே அவர்களை நல்லவர்களாக வைத்திருக்கவும் முடியும். 'மக்கள்','ஜனங்கள்' என்ற மைதான வார்த்தைக்குள் மந்தையாய் அடைக்கும்போதே தனித்தன்மையை இழக்கிறார்கள்

-நா.பார்த்தசாரதி

No comments:

Post a Comment