நடிகர் ராஜேஷ் பகிர்ந்த ஒரு செய்தி.. திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே" பாடல் கவி கா.மு ஷெரிப் சம்பூர்ண ராமாயணத்துக்கு கெளரி மனோகரி ராகத்தில் எழுதிய பாடலை இதில் உபயோகித்தாராம்.டைட்டிலில் பெயர் மிஸ்ஸானதால் இன்று வரை கண்ணதாசன் எழுதியதாகவே இருக்கிறது.
டவுன் பஸ் பாடலோடு இதையும் இனி நினைவு கூர்வோம் கா.மு ஷெரிப் நினைவாக
No comments:
Post a Comment