ஞாபகம் என்றால் நினைவில் வைப்பது.அதற்கு எதிர்ப்பதம் மறதி.அப்படி இருக்கும் போது ஞாபகமறதி எப்படி வந்தது. என் தமிழாசிரியர் தலையில் குட்டி மறதி என்று எழுதினாலே போதும் என்றார்.அதே போல் அழகான பெண் என எழுத வேண்டாம்..அழகி என்று எழுதினாலே போதும்.
-அ.முத்துலிங்கம்
No comments:
Post a Comment