ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுகையில் தன்னுணர்வு பெற 3நொடிகள் ஆகிறது
அதற்குள் என்னிலிருந்து நீங்கிச்செல்பவன் இறைவனாக இருக்கலாம் -மகுடேசுவரன்
No comments:
Post a Comment