சிதம்பரத்தில் படிக்கும்போது திராவிடர் கழகத்தில் இருந்தவர் ராமமூர்த்தி.திமுகவை பெரியார் ஆதரித்ததால் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
ராமமூர்த்தி என மூன்றுபேர் இருந்ததால்
கண்ணதாசனிடம் போனில் நான்தான் வாழப்பாடியிலிருந்து ராமமூர்த்தி பேசுகிறேன் என்றவுடன் அதுவே நிலைத்துவிட்டது.
-
No comments:
Post a Comment