கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை
என்கிறார் வள்ளுவர்.
எமனே படை திரட்டி வந்தாலும், திரண்டு எதிர்க்கும் ஆற்றல் உடையதே படை.
ஒவ்வொரு முறை தலைவர்களின் பாதுகாப்புக்கு வரும் படைகளை ஆச்சர்யமாய் பார்ப்போம்.
சமீபத்தில் ஒரு நடிகைக்கு பாதுகாப்பு அரணாக படைகள் வந்தபோது, அது `ஒய் படையா’, `ஒய் ப்ளஸ்ஸா’ என்ற சந்தேகம் வந்தது. அதை அறிந்துகொள்ள நேர்க்கையில் சில விஷயங்கள் தெரிந்தன.
ஒவ்வொருவருக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பதுபோல உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரத்யேகப் பாதுகாப்பு அளிக்க பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளன.
இவர்கள் தவிர விஜபிக்கள், நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பு அமைப்பு X, Y, Y+, Z, Z+, SPG ஆகிய சிறப்பு பாதுகாப்புகளை வழங்குகிறது.
READ MORE
No comments:
Post a Comment