Monday, 21 September 2020

திருவள்ளுவர்

நாநலம் என்றும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று

*பேச வேண்டாத நேரத்திலே, பேச வேண்டாத இடத்திலே பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பவன் தான் நல்ல பேச்சாளன்

-திருவள்ளுவர்



#பலசொல்லக் காமுறுவர் மன்றமாக அற்ற
சிலசொல்லல் தோற்றா தவர்

பேச வேண்டியவற்றை சுருக்கமாகப் பேசத் தெரியாதவர்கள்தான் பேச்சை நீண்ட நேரம் வீணாக நீட்டிப் பேசுவர்

-திருவள்ளுவர்

No comments:

Post a Comment