நாநலம் என்றும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
*பேச வேண்டாத நேரத்திலே, பேச வேண்டாத இடத்திலே பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பவன் தான் நல்ல பேச்சாளன்
-திருவள்ளுவர்
#பலசொல்லக் காமுறுவர் மன்றமாக அற்ற
சிலசொல்லல் தோற்றா தவர்
பேச வேண்டியவற்றை சுருக்கமாகப் பேசத் தெரியாதவர்கள்தான் பேச்சை நீண்ட நேரம் வீணாக நீட்டிப் பேசுவர்
-திருவள்ளுவர்
No comments:
Post a Comment