நோபல் பரிசுக்கு காந்தியின் பெயர் ஐந்து முறை பரிசீலிக்கப்பட்டது.முதல் நான்கு முறை ஏகமனதாக தேர்வு செய்யப்படவில்லை. 1947ம் ஆண்டு இறுதியில் அடுத்த ஆண்டு நோபல் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
1948 ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டதால் நோபல் பரிசு வழங்கப்படவில்லை
#info
No comments:
Post a Comment