Thursday, 9 June 2022

கண்ணதாசன்

திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட

'நான் மனமாக இருந்து நினைப்பேன்...
நீ வாக்காக இருந்து பேசு'
என்று ஒரு வரி வரும்.

கவிஞர் அதையே மிக எளிமையாக

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று பாடலாய் மாற்றியிருப்பார்

No comments:

Post a Comment