Thursday, 16 June 2022

மனுஷ்ய புத்திரன்

பிரியமாய்தான் பேசவேண்டும்
என்றில்லை.
சும்மாவேனும்  ஏதாவது
பேசிக்கொண்டிருந்தால்கூட போதும்.

கூட இருக்கவேண்டும் என்றில்லை..
இருப்பதுபோல
இருந்தாலே போதும்.

-மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment