நம்மை நம் சிறுமையை, எல்லைகளை அறிந்து கொண்டு வாழ்வது விடுதலை.
மனித அறிவு இன்னும் நுழைய முடியாத இடங்கள் உண்டு. அறிவால் ஆதாரம் காட்ட இயலாதபோது, நம்பிக்கையே மனிதனுக்கு எளிய வழி. நம்பிக்கைக்கும் எல்லையுண்டு.அந்த நம்பிக்கையின் எல்லை என்பது நமது சமாதானத்தின் புள்ளி.
-பாதசாரி
No comments:
Post a Comment