ஒரு மனிதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவசரப்படாமல், நிதானமாகவும் கவனமாகவும் செயல்படவேண்டும். அவசரப்பட்டு தவறான முடிவுகளையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டுவிட்டால், பிறகு காலத்திற்கும் அவற்றை அழிக்கவோ,திருத்திக் கொள்ள முடியாமல் போய்விடும்-தஸ்தயெவ்ஸ்கி
No comments:
Post a Comment