Saturday, 1 October 2016

வண்ணதாசன்

முகங்களை விட
கால்களையே அதிகம்
உற்றுப்பார்க்க வேண்டும்.அதுவும்
சிரித்துக் கொண்டே..
-செருப்புகடை சேல்ஸ்மேன்
#வண்ணதாசன்

No comments:

Post a Comment