Monday, 29 May 2017

சங்கர் ராம சுப்ரமணியன்

இழு தள்ளு
அறையின் ஒற்றைக் குரல்
கதவில்..புரிதலை மீறியும்
தவறுக்குப் பின் தான்
திறக்கவோ,மூடவோ இயலுகிறது
-சங்கர்ராமசுப்ரமணியன்

No comments:

Post a Comment