Monday, 29 May 2017

தமிழன்பன்

தனக்கு தனக்கென்று கணக்கு
பார்ப்பவன்
பிணத்தின் வாயையும் பிரித்துப்
பார்ப்பான்
இலவசமாய் சவப்பெட்டிகள்
கிடைக்கும் என்றால்
இரண்டு மூன்று தடவை இறக்கவும்
சம்மதம் என்பான்....
        ---ஈரோடு தமிழன்பன்

No comments:

Post a Comment