சிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொருவனின் நயவஞ்சகம் இதுவரைக்கும் எதுவும் அதுவாய் கடந்து போனதில்லை.
-செல்வராஜ்
No comments:
Post a Comment