மற்ற மனிதர்களோடு பேசும்போது தீவிரமாகப் பேசாதே.
மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்.
அவர்கள் ஒருவரை ஒருவர்
வெறுக்கிறார்கள்.
பொறாமையாலும், பகைமையாலுமே வாழ்கிறார்கள்.
அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள்.
நீ அதை எடுத்துக்காட்டி அவர்களிடம் இந்த உண்மையை கூறத் தொடங்கினால், உடனே அவர்கள் உன்னைத்தான் பகைப்பார்கள்.
உன்னை அழித்தே விடுவார்கள்.
ஆகவே,
மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்..!
-மார்க்சிம் கார்க்கி
No comments:
Post a Comment