தமிழச்சி தங்கப்பாண்டியன்
எப்பொழுதும் போலவே இந்தக் கோடையிலும் எனக்காகக் காத்திருக்கும் எல்லாமும் இருக்கின்றன என் பிறந்த ஊரில்... ஒரு மாலை நேரத்து மாரடைப்பில் பாராமல் எனைப் பிரிந்த என் அப்பாவைத் தவிர...
- 'எஞ்சோட்டுப் பெண்' தொகுப்பிலிருந்து
No comments:
Post a Comment