[26/04, 7:01 am] TNPTF MANI: காலமும் நேரமும் மாறும்போது
தியாகி துரோகியாவான்;துரோகி
தியாகியாவான்
-கண்ணதாசன்
[26/04, 7:16 am] TNPTF MANI: அனுபவம் என்றால் அது சாதாரண சிந்தனைகளை தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும் -க.நா.சு
[26/04, 7:40 am] TNPTF MANI: புலம்பிக்கொண்டே வேலை செய்வது வேலையின் மீதுள்ள குறை மட்டுமல்ல, கேட்டும் ஆறுதல் சொல்லாத மனிதர்களின் மீதும்தான்
-மணி
[26/04, 11:55 am] TNPTF MANI: காமெடியன்ல இரண்டு ரகம்.
டைமிங் நல்லா இருக்கிற காமெடியன்.டைம் நல்லா இருக்கிற காமெடியன்
-நாகேஷ்
[26/04, 11:55 am] TNPTF MANI: நீண்ட நேரம் நின்று
காத்திருக்கும் போது
கால்" வெயிட்டிங்கில் இருக்கும்!
[26/04, 3:04 pm] TNPTF MANI: உனக்கு முன்னும் எனக்கொரு வாழ்விருந்தது
உனக்குப் பின்னும் இருக்கத்தான் செய்யும்
ஆனால் எதற்கு
என்ற கேள்வியோடு
-யாத்திரி
[26/04, 11:12 pm] TNPTF MANI: உதிரும் ஒற்றைச் சிறகில் உன் பார்வை தவமிருக்கும் அழகைவிட ஒரு பறவையின் பறத்தலில் என்ன இருந்துவிடப்போகிறது!
-சுதர்சன்
No comments:
Post a Comment