செய்வதையே திரும்பத் திரும்ப செய்துவிட்டு விளைவுகளை மட்டும் வேறுவேறாகக் கற்பனை செய்யாதீர்கள்
-ஐன்ஸ்டீன்
[25/04, 7:43 am] மணிகண்ட பிரபு: இந்த உலகத்தில் சரஸ்வதி கடாட்சம் பெறாத குழந்தை என்று யாரும் இல்லை
-சுந்தர ராமசாமி
[25/04, 7:46 am] மணிகண்ட பிரபு: ஒரு மரணம் என்பது துக்கம். ஆயிரம் மரணங்கள் என்பது கணக்கு.அவ்வளவே"
[25/04, 7:48 am] மணிகண்ட பிரபு:
குழந்தைகளுக்கு வாழ்க்கைல நாம நிறைய சொல்லி தர்றோம்..
ஆனா குழந்தைங்க தான் நமக்கு வாழ்க்கையை சொல்லித் தர்றாங்க..
-ராதாமோகன்
[25/04, 7:53 am] மணிகண்ட பிரபு:
கனவுகள் கூடிவரும்போது
விழிப்பு அதனை
கலைத்துப் போடுகிறது
-கலீல் ஜிப்ரான்
No comments:
Post a Comment