அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவள் ஒரு ஊறுகாய்
-
எல்லோருக்கும் ஆசையாத்தான் இருக்கிறது. படிப்பைத் தவிர்ப்பதற்கு, படிக்காமலேயே புத்திசாலிகளாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள்
-ஆதவன்
புதிர்போல் ஏதாவது நடந்தால், அது விடுபடும் வரை கவனம் வேறுபக்கம் எப்படி போகும்?
- எம்.வி.வெங்கட்ராம்
மழையில் நனைந்து
தூறலில் தலைதுவட்டிக் கொள்வான்
-ராஜா சந்திரசேகர்
No comments:
Post a Comment