Sunday, 30 August 2020

ஆதவன்

அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவள் ஒரு ஊறுகாய்

-

எல்லோருக்கும் ஆசையாத்தான் இருக்கிறது. படிப்பைத் தவிர்ப்பதற்கு, படிக்காமலேயே புத்திசாலிகளாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள்

-ஆதவன்

புதிர்போல் ஏதாவது நடந்தால், அது விடுபடும் வரை கவனம் வேறுபக்கம் எப்படி போகும்?
   - எம்.வி.வெங்கட்ராம்

மழையில் நனைந்து
தூறலில் தலைதுவட்டிக் கொள்வான்

-ராஜா சந்திரசேகர்

No comments:

Post a Comment