Saturday, 8 August 2020

அரவிந்தர்

விலங்குகளிலும் பகுத்தறிவு உண்டு.ஆனால்,மிருக உடலில் அது சரியாக வளர்ச்சி பெறுவது இல்லை.மனிதனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு அது அல்ல..
மிருகநிலை என்பது உடலுக்கு முழுவதும் அடிமைப்பட்டுக் கிடப்பதே.
உடலின் மீது வெற்றி,அக விடுதலைக்கான முயற்சி என அதுதான் மனிதனின் தனித்துவம்

-அரவிந்தர்

No comments:

Post a Comment