விலங்குகளிலும் பகுத்தறிவு உண்டு.ஆனால்,மிருக உடலில் அது சரியாக வளர்ச்சி பெறுவது இல்லை.மனிதனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு அது அல்ல..
மிருகநிலை என்பது உடலுக்கு முழுவதும் அடிமைப்பட்டுக் கிடப்பதே.
உடலின் மீது வெற்றி,அக விடுதலைக்கான முயற்சி என அதுதான் மனிதனின் தனித்துவம்
-அரவிந்தர்
No comments:
Post a Comment