Monday, 31 August 2020

முகுந்த் நாகராஜன்

வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில்
தேடுகிறாள் அம்மா
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தில்
பூ வேண்டும் என்கிறது

-முகுந்த் நாகராஜன்

No comments:

Post a Comment