சீதையைப் பார்க்கச் செல்லும் ராவணன் மனைவி மண்டோதரியிடம் மாட்டிக்கொள்கிறான்
கள்ளமாய் எழுதித்தேர்வில்
கைப்படு பேதைபோல
எள்ளலாய்ப் பெண்ணைப்பேசி
இடிபடுங் கயவன் போலத்
துள்ளலாய் வேலிதாண்டித்
தொடுத்துணும் மாடுபோல
உள்ளமாய் நடுக்கங் கொண்டான்
உம்பரை நடுங்க வைத்தான்
-வ.சு.ப.மாணிக்கனார்
No comments:
Post a Comment