கோலப்பொடி
Wednesday, 22 September 2021
சமஸ்
ஒரு மனிதர் அகச்சூழலில் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், புறச்சூழலிலும் சுதந்திரத்தை அவர் உணர வேண்டும். சுதந்திரவுணர்வுக்கு எதிராக ஒருவரை ஒடுக்கி வைத்திருப்பது அச்சம். நவீன வாழ்வில் பொருளாதாரத்துக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு.
-சமஸ்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment