Wednesday, 22 September 2021

சமஸ்

ஒரு மனிதர் அகச்சூழலில் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், புறச்சூழலிலும் சுதந்திரத்தை அவர் உணர வேண்டும். சுதந்திரவுணர்வுக்கு எதிராக ஒருவரை ஒடுக்கி வைத்திருப்பது அச்சம். நவீன வாழ்வில் பொருளாதாரத்துக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு.

-சமஸ்

No comments:

Post a Comment