தன் வாழ்நாளில் இறந்து மீண்டும் பிறக்காதவன் வாழவே இல்லை என்று சொல்வேன்.நம்மில் அதைப் போன்ற ஒரு தருணம் வாழ்வில் அமைந்திருக்கும்.நம்மை கண்டடையும் தருணம் அது.
முன்பிருந்த நாம் எச்சமில்லாமல் அழுந்து, முற்றிலும் புதிய ஒருவர் நம்மில் எழுவது தான் மறுபிறப்பு
-ஜெயமோகன்
No comments:
Post a Comment