பேசும் போது ஒவ்வொரு சொல்லும் பிசிறில்லாமல் தெளிவாக சென்றடைய வேண்டும்.வேகமாக பேசும்போது,சொற்கள் ஒன்றின்மேல் ஒன்று சவாரி செய்யும். ஒன்றை ஒன்று சிதைக்க முயலும்.இதில் வெற்றியும் பெறும்.
இந்த சறுக்கலிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதில் கவனம் அவசியம்
-ராஜாஜி
No comments:
Post a Comment