Tuesday, 15 March 2022

நர்சிம்

அருந்தப்படாத தேநீரின்
சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்
உறைந்து போயிருக்கலாம்
ஏதேனுமொரு
சோகமோ
கோபமோ

-நர்சிம்

No comments:

Post a Comment