Monday, 15 January 2024

ஒரு கல்லைக் குளத்தில் போட்டால், அது எவ்விதம் வேறெங்கும் மிதக்காமல் அமைதியாக நீருள் அமிழுமோ, அதைப் போல படிப்பதில், செயலில் ஆழ்ந்து அமிழ வேண்டும்.தணியாத ஆர்வமும், தேடுதலும்தான் உங்களை உள்ளே இழுத்துச் செல்லும் விசை.-வ.வே.சுஇனிய காலை

No comments:

Post a Comment