Wednesday, 12 October 2022

கார்த்திகா


வார்த்தைகள் எல்லாம்
வெறும் ஒலிக்குறிப்பாக
பரிமாறிக்கொண்டே
மெளனங்களின் இறுதியில்
உடைபட்டது நிசப்தம்
ஒரு கண்ணீர்த் துளியில்

-கார்த்திகா

No comments:

Post a Comment