இறுதியில் இந்த மூன்று விஷயங்கள்தான் முக்கியமானது.
எந்தளவுக்கு நீ நேசித்தாய்/
நேசிக்கப்பட்டாய்.
எந்தளவுக்கு நீ நேர்மையாக வாழ்ந்தாய்.
உன் வாழ்க்கைக்கு அர்த்தம் தராத, தேவையில்லாத எவ்வளவு விஷயங்களை, பொருட்களை,மனிதர்களை உன்னிடமிருந்து விடைபெற
மனதார அனுமதித்தாய்.
-புத்தர்
No comments:
Post a Comment