Thursday, 13 May 2021

கண்டராதித்தன்

நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளை
செலவழிக்கிறான் ஒருவன்
அதையொரு பன்னீர் கரும்பைப்போல
கடித்து துப்பிச் செல்கிறான் இன்னொருவன்

-கண்டராதித்தன்

No comments:

Post a Comment