நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்
அறிவு விரிய விரிய,கேள்விகள் தாம் மிஞ்சும்.விடை வேட்டையில் புதிய கேள்வி பிறக்கும்.ஆகவே அறிவுடையவர்க்கு சிந்தனை ரீதியாக திருப்தி என்பதே கிடையாது.கயவரோ கள்வரோ கேள்வி கேட்பதில்லை.ஆகவே அறிஞர்களை காட்டிலும் திருப்தி கொள்கிறார்கள்
No comments:
Post a Comment