Sunday, 16 May 2021

திருவள்ளுவர்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

 நான் தும்மினேன். அவள் `நூறாண்டு` என வாழ்த்தினாள்; பிறகு..உடனே அவள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழ ஆரம்பித்தாள்

-திருவள்ளுவர்

No comments:

Post a Comment