Saturday, 8 May 2021

ஜெயமோகன்

கதைகள் வாசகனுக்கு எதையும் சொல்வதில்லை. அவன் அகத்தில் ஏற்கனவே இருக்கும் அனுபவப்புள்ளிகளைச் சீண்டுகின்றன. அவனே ஓர் உலகைக் கற்பனைசெய்துகொள்ளச் செய்கின்றன. அவன் தேடும் விடைகள் அவனுடையவை. அவன் கண்டடைவதும் அவனுடைய அனுபவத்தின் சாரத்தையே

-ஜெயமோகன்

No comments:

Post a Comment