Monday, 3 May 2021

வேணுகோபால்

பெருகும் அறிவு விதவிதமாக குழிபறிக்கும் சூட்சமத்தை மௌனமாக சேர்த்துக்கொண்டே இருக்கிறது. எல்லாம் மானுடரும் குழந்தைகளாக இருந்தபோது தான் நேசம் இயல்பாய் துளிர்த்திருக்கும்.

-சு.வேணுகோபால்

No comments:

Post a Comment