Sunday, 4 July 2021

நம்நாடு படத்தில் ரங்காராவ் பேசும் வசனம்

ஏழைங்ககிட்ட இருந்து காப்பாத்துறேன்னு 
பணக்காரங்ககிட்டேயிருந்து காசு வாங்கனும், 
பணக்காரன்கிட்டயிருந்து காப்பாத்துறேன்னு 
ஏழைங்ககிட்ட வோட்டை வாங்கனும். அப்புறம் ரெண்டுபேரையும் சுத்தமா மறந்துடணும்

-

No comments:

Post a Comment