ஒரு குருவி வாங்க நினைக்கிறாள் தமிழரசி.
மனோ:அதையெல்லாம் வளர்க்கிறது கஷ்டம்”
“வளர்க்கறதுக்கில்லை. வாங்கிக் கூட்டில இருந்து திறந்து வெளிய விட்டுர்றதுக்கு” என்றாள் தமிழரசி .
“சரிதான். வெளிய விட்டாப் பத்து நிமிஷத்தில செத்துப் போயிரும். காக்கா, பருந்து ஏதாவது அல்வாத்துண்டு மாதிரி கொத்திக்கிட்டுப் போயிரும். சில பறவைகளை எல்லாம் வெளிய விடக்கூடாது!”
-சுஜாதா
No comments:
Post a Comment