ஒரே அறைக்குள் கணவனும் மனைவியும் தங்கள் வேலைகளை மெளனமாகப் பார்க்கும்போது அற்புதமான பந்தம் ஏற்படுகிறது.இவள் இருக்கிறாள் என்று அவனோ,அவன் இருக்கிறான் என்று இவளோ சங்கடப்படுவதில்லை. மாறாக, அவள் இருப்பது அவனுக்கும், அவன் இருப்பது அவளுக்கும் ஆறுதலும் தெம்பும் தருகின்றன.மென்மையான பாச அலை இருவரையும் இணைக்கின்றன
-மாரிஸ் கூடகெட்
No comments:
Post a Comment