Wednesday, 27 July 2022

கவிமணி

பெரியோர் செய்த பெரும்பிழை அதனைச்
சிறுபிழை என்று தேய்த்து விடுவர்,
 சிறியர் செய்தது சிறு பிழை எனினும்,
 பெரும்பிழை என்று பேரிகை கொட்டுவர்,
 உள்ளதை உள்ளவாறு உழைப்பவர் அரியர் 

-கவிமணி

பெரியவர்கள் பிழை சாதாரணம்,சிறியவர்கள் பிழை அசாதாரணம்.உள்ளதை உள்ளபடி சொல்பவர்கள் அரிதானவர்கள்

No comments:

Post a Comment