பெரியோர் செய்த பெரும்பிழை அதனைச்
சிறுபிழை என்று தேய்த்து விடுவர்,
சிறியர் செய்தது சிறு பிழை எனினும்,
பெரும்பிழை என்று பேரிகை கொட்டுவர்,
உள்ளதை உள்ளவாறு உழைப்பவர் அரியர்
-கவிமணி
பெரியவர்கள் பிழை சாதாரணம்,சிறியவர்கள் பிழை அசாதாரணம்.உள்ளதை உள்ளபடி சொல்பவர்கள் அரிதானவர்கள்
No comments:
Post a Comment