Thursday, 21 July 2022

ரஹ்

வாசிப்பை நிறுத்தி விடும் பொழுது சிந்தனை ஊற்றுகள் வறண்டு விடுகின்றன.

அதன் பிறகு மனதில் தெளிவான சிந்தனைகளுக்குப் பதிலாக சேறும் சகதியுமான சிந்தனைகள் தோன்றத் தொடங்கி விடுகின்றன.

- இமாம் ஸெய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

No comments:

Post a Comment